பண்ணவென்றால் சூதவெண்ணெடீநு தானெடுத்து பட்சமுடன் காந்தமென்னும் மூசைதன்னை எண்ணவே தானடைத்து சீலைசெடீநுது யெழிலாகத் தானுருக்கி யெடுத்துப்பாரு நண்ணவே வானத்து மீன்தானப்பா நலமான வெள்ளியது என்னசொல்வேன் திண்ணமுடன் வெள்ளிதனை சிவயோகஞ்செடீநுது சித்தனைப்போல் தானிருந்து வருந்திடாயே |