| அருந்தவே வருமைவருங் காலந்தன்னில் வப்பனே சிவயோகம் வாறியுண்ண திருந்தவே யொருவரை பேசவேண்டாம் தீரமுடன் சினமதுவுங் கைக்குள்ளாச்சு பொருந்தவே தனக்குகந்த சீஷன்தேடி பொங்கமுடன் குணங்கண்டு குறியுங்கண்டு மருந்தினிட கைபாகஞ் செடீநுபாகத்தை மன்னவனே யவன்தனக்கு போதிப்பாயே |