உருக்கியே ஜெயநீரில் தாக்குதாக்கு வுத்தமனே நாகமது கண்ணுறங்கி பெருக்கமுள்ள கண்ணதுவும் தானொடுங்கி பேரான சவளையது போலேயாகும் நெருக்கமுடன் சூதமது நிகராடீநுச் சேர்த்து நேர்மையுடன் கல்வமதிலிட்டு மைந்தா பொருக்கவே கெந்தியது நாலுக்கொன்று பொங்கமுடன் தான்சேர்த்து வரைக்கக்கேளே |