போதித்தேன் சீனபதிப்பெண்களுக்கு புகழான வாதமென்ற கடலையப்பா ஆதித்தன் சந்திரன்போல் அதிதவித்தை யவர்களிடம் யானதென்று போதித்தல்லோ சோதித்து மனந்தேறி புத்திகொண்டு சொற்பெரிய வேதையெல்லாம் துடர்ந்துபற்றி நீதியாடீநு பூநீரின் மார்க்கங்கண்டு நிலையான வுப்புமணி செடீநுதேன்பாரே |