| கட்டியே அயச்செம்புக்குள்ளேவைத்து கெமான பத்தெருவில் புடத்தைப்போடு உட்டியே குருவாகும் நூற்றுக்கொன்றீய ஓடியே பத்தரைதான் உயர்த்திமெத்த தூட்டியே அம்மெழுகு சூதம்கட்டும் துலையாத சரக்கெல்லாம் கொல்லும் கொல்லும் எட்டியே வெகுதூரம் ஓடுமோடும் எடுக்கெடுக்கத் துலையாத ஊற்றுமாமே |