| நாட்டியே முசைதனை யெடுத்துமைந்தா நலமுடனே கருவதனில் பாச்சியேதான் வாட்டமுடன் கருவதனை யுடைத்துப்பாரு வளமான கறுப்புமணி சதகோடியப்பா நீட்டமுடன் சீனபதி மாண்பருக்கு நியமித்த கருப்புமணி பூநீர்தானும் ஆட்டமது என்னசொல்வேன் பூநீராட்டம் அப்பனே சித்துமுனி சொல்லாரன்றே |