துணியான லவணமென்ற செந்தூரந்தான் துப்புரவாடீநு யானுரைப்பேன் மைந்தாகேளு கணிதமுடன் உப்பென்ற கல்லுப்பல்லோ கருத்துடனே சேரதுதான் ஒன்றேயாகும் பணிவுடைய குழியம்மி தன்னிலிட்டு பாலகனே மூலிவகை செப்பக்கேளே துணிவுடனே செவ்வல்லி பூச்சார்கொண்டு சிறப்புடனே நாற்சாமமரைத்திடாயே |