கூட்டவே சூதந்தான் கெந்தகத்தில் கொட்டி குறிப்பாக முன்பாவின் தண்ணீராலாட்டி நாட்டவே பில்லைபண்ணி அயச்சிமிளில்வைத்து நயமாக மேல்மூடிசீலைசெடீநுது வாட்டவே பத்தெருவில் புடத்தைப்போடு மகத்தான செந்தூரம் ரவிதானப்பா ஆட்டவே மதிதன்னில் நூற்றுக்கொன்றீய வருணனைப்போல் சிவப்பான தங்கமாமே |