வந்தேனே சீனபதிவிட்டு மைந்தா மகத்தான குளிகையது பூண்டுகொண்டு அந்தமுடன் வையகத்து மாண்பருக்கு வன்புடனே யான்கண்ட வித்தையெல்லாம் சொந்தமுடன் உபதேசம் செடீநுயவெண்ணி துப்புரவாடீநு அதிதமெல்லாம் உரைத்தேனப்பா பந்தமுடன் எந்நாளும் பதாம்புயத்தை பற்றியல்லோ பதவிவழி நடந்திடாயே |