தானான சகோதரரைத் துரோகஞ்செடீநுது தண்மையுடன் வீடுமனை பறித்தபேர்க்கும் கோனான குருமாது பத்தினியைத்தானும் குணம்பேசி வலகழித்த கள்வனுக்கும் மானான மகதேவர் தன்னைத்தானும் மண்டலத்தில் குறைபேசி வைத்தபேர்க்கும் பானான வகதிபரதேசிதன்னை பறக்கடித்த பாவிகட்கும் வேண்டும்பாரே |