காணவே கணவனைத் துரோகஞ்செடீநுது காணாமல் சோரமது செடீநுதபேர்க்கும் பூணவே புருஷர்க்கு மருந்துசெடீநுது பொங்கமுடன் அன்னமதிலிட்டபேர்க்கும் கோணவே சாராயந் தன்னிற்றானும் துப்புரவாடீநு மருந்திட்ட பாவியோர்க்கும் வேணபடி வுபசாரமிகவுங்கூறி விருந்ததனில் மருந்திட்ட பாவியோர்க்கே |