வரமான வரமதுவும் என்னசொல்வேன் வலையான மார்க்கமது சொல்வேனப்பா உரமுடைய புலிப்பாணி மைந்தாகேளு வுத்தமனே யுந்தமக்கு சொல்வேனப்பா சிரமான வசியமென்ற பொடிதானப்பா சிற்பரனே காலாங்கி சொன்னவாக்கு வரமதுவும் பொடீநுயாது மகிமைமெத்த வண்மையுடன் சொல்லுகிறேன் பண்பாடீநுக்கேளே |