| நன்றான கருவதனை வொன்றாடீநுகூட்டி நாயகனே பொடியதுவாடீநுச் செடீநுதுகொண்டு குன்றான மனோன்மணித்தாடீநு கிருபையாலும் கோவேந்தர் காலாங்கி கிருபையாலும் பன்றாக சிமிடிநதனிலே யடைத்துக்கொண்டு பாங்குபெற சின்மயத்தை மனதிலெண்ணி வென்றிடவே பூமிதனில் வீடமைத்து விருப்பமுடன் நவகோணங்கீறிடாயே |