உண்மையாம் லோகமதில் சித்தனாக ஓகோகோ நாதனைப்போல் வாடிநவாயப்பா வண்மையுள்ள சித்தனென்று வையகத்தோர் யுலகுதனில் எந்நாளும் வாடிநத்துவார்கள் திண்மையுடன் ராஜாதி ராஜர்பக்கல் தீரமுடன் இக்கருவை கொண்டுசென்று கண்மைபெற கருவாட்டம் ஆடினாக்கால் கனகமென்ற நிதியனைத்தும் கொடுப்பார்தாமே |