பார்க்கவே யஷ்டசித்து வுனக்குள்ளாச்சு பாங்கான வையகமும் கைக்குள்ளாச்சு ஏர்க்கவே சிற்றின்ப நிலைமறந்து யெழிலான பேரின்பசாகரத்தை ஆர்க்கமுடன் மனந்தனிலே நிட்சயித்து வப்பனே பதாம்புயத்தை மேலேநண்ணி தீர்க்கமுடன் சமுசாரக் கடலைநீக்கி சிற்பரனை யறியும்வகை தேடிக்கொள்ளே |