கேளப்பா மங்கையரைக் கண்டபோது கெவனமுடன் அவர்மனதும் உன்மனதுமானால் பாளப்பா போகாமல் எந்தநாளும் பட்சமுடன் உன்மீதில் மனம்லயித்து ஆளப்பா சொல்லுகிறேன் குளிகைதன்னை வப்பனே யறுசுவையாம் பதார்த்தந்தன்னில் மீளப்பா போகாமல் தாம்பூலத்தில் மிகபடவே பாலதனில் கொடுத்திடாயே |