| இட்டேனே மாண்பர்களைக் கண்டுயானும் எழிலான வஞ்சலிகள் மிகவுஞ்செடீநுதேன் அட்டதிசை தான்புகழும் அதர்வனத்தை அன்புடனே எந்தனுக்கு வோதினார்கள் சட்டமுடன் பிரணவத்தின் தழைகள்பூண்டு தாக்கான மரந்தனிலே காப்புகொண்டு விட்டதொரு யெதிராளி பேரைமாறி விருட்சமென்ற மூலிதனில்காண்பித்தாரே |