| பாரேதான் இன்னமொரு கருமானங்கேள் பாங்கான புலிப்பாணி மைந்தாபாரு நேரேதான் உந்தனுக்குத் தீங்குசெடீநுத நேரான கருமிகட்கு இந்தபாகம் தூரேதான் இருந்தாலும் அஞ்சவேண்டாம் துப்புரவாடீநு குடிகெடுக்கும் பாவிதன்னை சீரேதான் பிணவத்தின் மூலியாலே சீர்பதத்தை மாற்றியல்லோ பேர்தான்கொள்ளே |