போடப்பா தேவிமனோன்மணியாள் பீஜம் பொங்கமுடன் வுருவனைத்துந் தீர்ந்தபின்பு நீடப்பா மாந்திரீக தாந்திரீகத்தால் நிலையான வாத்தமது கபாலஞ்சொக்கி கூடப்பா சுவாசமது வுள்ளேபுக்கி குவலயத்தில் செத்ததொரு சவத்தைப்போலும் ஆடப்பா பிரணவத்தின் மகத்துவத்தால் வப்பனே சவம்போல செடீநுதிடாயே |