| கொல்லுகிற கருவேதுயென்றாயானால் குருந்தபடி சொல்லுகிறேன் குறிப்பாடீநுக்கேளு வெல்லுகிற சூதமென்ற கெந்தியொன்று விடுபட்ட தாளகமும் சிலையும்லிங்கம் அல்லுகிற சிவப்பான சாரமொன்று அப்பனே பழச்சாற்றால் சாமமாட்டி தெல்லுகிற பில்லைதட்டி உலறப்போட்டு சிறப்பான ஐங்குகையில் வைத்திடாயே |