பாரப்பா மேல்மூலம் ஹரிவோம்பாடு பாங்கான கீடிநமூலம் ஐயுங்கிளியும் நேரப்பா கீடிநமூலம் சௌவும் ஸ்ரீயும் நேர்மையுடன் ஹரியுடனே இம்மென்றோது சீரப்பா அங்குடனே லிங்வங்ஓங் சிறப்பான சிங்குடனே ஆங்கென்றோது ஆரப்பா மங் யங் நங் நங்கென்றேசொல்லு வப்பனே சிவசுப்பிரமணியென்பாயே |