| சொல்லவே யவரவர்கள் தக்கநேர்மை சுந்தரனே தன்மனதில் அயிக்கியங்கொண்டு வெல்லவே பலவிதமாம் தெடீநுவம்போலே விசாரணைகளில்லாமல் பேதைநெஞ்சாடீநு புல்லவே கவிவாணர் கட்டுவாக்கியம் புகழாகப் பலப்பலவாம் நாமந்தன்னை சொல்லவே நற்கடவுளென்றுசொல்லி செம்மலுடன் மதிகெட்டுந் துதிப்பார்பாரே |