| கண்டேனே சித்துமகா புருஷர்தம்மை கருவான சித்தொளிவு மென்னைக்கண்டார் அண்டமதில் குளிகைகொண்டு யிறங்கிவந்த வப்பனே சிறுபாலா யாரென்றார்கள் தெண்டமுடன் அடியேனும் முடிவணங்கி தேற்றமுடன் காலாங்கி சீஷனென்றேன் சண்டமாருதம்போல குருசித்துதாமும் தண்மையுடன் மனதுவந்து சிரித்திட்டாரே |