மறவேனே என்றுசொல்லி மனங்களித்து மார்க்கமுடன் அடியேனுங் கூறும்போது திறமான சமாதியிது கறுப்பண்சமாதி தீரமுடன் விருட்சாதி விருட்சத்தின்கீடிந உறமுடனே வெகுகோடி காலமாக வுத்தமனே சமாதியிட தவசியானும் குறைவதுவும் நேராமல் கோடிகாலம் கொற்றவனே யானுமல்லோ இருந்திட்டேனே |