ஓம்யென்ற அட்சரந்தான் சத்துருசங்காரம் ஓகோகோ நாதாக்கள் மறைத்துவைத்தார் ஆமென்ற சத்துருவை மடிமடியென்றோது வப்பனே மசி மசி நசி நசியென்றோது ஏம்யென்ற வட்சரந்தான் படுபடு சுவாஹா எழிலான மித்துருவுக் கிதுபோலுண்டு தீம்யென்ற சுடரான வட்சரந்தான் தீர்க்கமுடன் மித்துருவிங் குண்டேபாரே |