தாமென்றே தியானித்து வாசியைநீவைத்து தம்பித்து ஓம்அம்அம்உம் சிவாயநமாவென்று ஓமென்று உன்னியே உத்தமிதாடீநுபதத்தை உறுதியாடீநு மனந்தன்னை ஓங்கப்பண்ணி ஆமென்று ஐம்புலனை பறிவாடீநுதள்ளி ஆதிஅந்தமில்லா தாயே என்று காமென்று கடாட்சித்து அருள்தாவென்று கருத்தாகமனந்தன்னை ஒளியில்வையே |