ஊதியே முன்னிரையில் சிமிள்போலப்பண்ணு உத்தமனே புடம்பத்து எரிப்புபத்து பாதியே இப்படிதான் செடீநுதுகொண்டு பரிவாகக் கரியில்வைத்து உருக்கஆடும் கோதியே தங்கமிட்டு உருக்கிக்கொண்டு குறிப்பான நாகமதுகூடவிட்டு ஆதியே சகனாகப் பொடியாடீநுப்பண்ணி அற்றகெந்தி சூதமிடைச்சரியாடீநு கூட்டே |