| சொன்னாரே ஜோதிமா முனிவரப்பா துப்புரவாடீநு ஆணியென்ற கோர்வைசெடீநுதார் தென்னான தட்சணாபதியிலப்பா தேற்றமுடன் மலைதனிலே யிருக்குஞ்சித்து பன்னவே மரபதுவும் ஏதென்றாக்கால் பாங்கான பள்ளனென்றே செப்பலாகும் உன்னிதமாடீநு தலைமுறைகள் ஆறேயாகும் வுற்பனமாடீநு ஓதிவைத்தார் நூலில்தாமே |