| ஆமப்பா மூலிகையில் சிறிதுவுண்டு அந்தவித மூலிகைதான் மானுடருக்கெடீநுதா வாமப்பா மலைகளிலே யுண்டுவுண்டு மகத்தான கல்லருகில் சூதமுண்டு தாமப்பா மனிதரங்கே சஞ்சரிக்கப்போகார் சஞ்சரிப்பார் நாதாக்கள் ரிஷிகள்சித்தர் போமப்பா மனிதருக்குக் காரசாரம் புகடிந ஆதிவாதத்தில் துரிசியாமே |