| சித்தான கருவூரார் என்றசித்து சின்மயத்தில் பேரின்பங்கொண்டசித்து முத்தான வயததுவும் முந்நூராண்டு மூதுலகில் பாண்டியனுக்குகந்தசித்து பத்தியுடன் சிதம்பரமாம் தேவஸ்தானம் பட்சமுடன் நிர்மித்த ஞானசித்து சத்தியெனும் மடாலயங்கள் உண்டுபண்ணி சாங்கமுடன் சமாதிமுகஞ் சென்றசித்தே |