குருவான திருவாத்தி மரத்தையப்பா கொற்றவனே வையகத்து மாண்பரெல்லாம் திருவான ரோகமது கண்டபோது தீர்க்கமுடன் மரத்துக்குக் காப்புகட்டி சருவான சருகுவகை கியாழமிட்டு சட்டமுடன் தானருந்தி ரோகந்தீர்ந்து பெருமையுடன் வையகத்தில் புனிதவானாடீநு பேருண்டாடீநு வெகுநாளாடீநு வாடிநந்தார்தாமே |