அஞ்சவே கல்வத்தில் பொடியாடீநுப் பண்ணி அப்பனே கழுதையிட ரத்தம்வார்த்துத் துஞ்சவே அரைத்துநன்றாடீநு வில்லைபண்ணித் துடியான ரவிதனிலே யுலரப்போட்டு மிஞ்சவே கல்வத்தில் போட்டுநீயும் மேலான சக்கரமாம் பானைவைத்து கெஞ்சவே யுளுந்தரைத்துச் சீலைசெடீநுது கெடியான அடுப்பேற்றித் தீயைமூட்டே |