செடீநுயவே பதினான்கு வருஷமட்டும் செப்பரிய சமாதிமுகந்தனிலிருந்து பையவே வையகத்தில் வந்தசித்து பாங்குடனே ஏமமென்ற சித்துவாகும் துடீநுயதமிடிந பண்டிதர்கள் போற்றுஞ்சித்து துறையான ஏமமாற்றறிந்தசித்து வையகத்தில் சித்துமுனி ரிஷிகள்தேவர் வளமுடனே எவரறிந்தார் ஆணிதானே |