| பாரப்பா ஜோதியென்ற முனிவர்தானும் பட்சமுடன் சமாதிமுகம் வுள்ளேசென்று சீரப்பா முப்பத்தாறாண்டுமட்டும் சிறப்புடனே வையகத்தை மறந்தசித்து நேரப்பா தவசுநிலை தான்கடந்து நேர்மையுடன் நேர்மையுடன் சமாதிவிட்டு வந்தசித்து ஆரப்பா அறிவார்கள் ஜோதிமார்க்கம் வப்பனே யானறிந்து சொல்லிட்டேனே |