வந்ததொரு சித்துக்கு சமாதிமார்க்கம் வையகத்தில் மெத்தவுண்டு சொல்லொண்ணாது சந்ததமாஞ் சீஷவர்க்கம் கோடிமாண்பர் தாரிணியில் கணக்குண்டோ லக்கோயில்லை சொந்தமுடன் வெகுமாண்பர் கிட்டியல்லோ சுந்தரனார் பாதாரவிந்தந்தன்னை அந்தமுடன் தாள்பணிந்து சிரங்குனிந்து வன்புடனே போற்றிசெடீநுதசித்துமாச்சே |