ஆச்சப்பா புலிப்பாணி மைந்தாகேளு வன்புடனே சொல்லுகிறேன் வதீதமெத்த மாச்சலென்ற வாரிஷியாஞ் சித்துதம்மை வளமுடனே சொல்லுகிறேன் வண்மைபாரு பாச்சலென்ற வயததுவும் எழுநூற்றுச் சொச்சம் பாருலகில் நெடுங்காலமிருந்தசித்து மூச்சடங்கி சிவயோகமான சித்து மூதுலகில் இவர்போலுங் காணார்தாமே |