ஜோதியாம் குளிகைதனை வாயில்வைக்கச் சுக்கிலத்தம்பனையாகும் வசியமாகும் வாதியாம் கைக்குளிது இருந்துதென்றால் வாதாடிசண்டையிட்டோர் வணக்கமாவார்ஜாதியாம் குலங்களென்று தர்க்கம்யேகிச் சண்டையிட்டு மயிர்பிடித்து சாகவேண்டாம் பேதியாம் காயத்தை சித்திபண்ணி பேரான சித்தினிட மரபில்நில்லே |