நின்றுமே தூதுரைத்து ஆள்காணாமல் நேர்மையுடன் ஓர்பக்கம் மறைவாடீநுநின்று சென்றதொரு மாண்பருக்கு குறியுஞ்சொல்ல செம்மலுடன் ஜங்கமெனும் வேடம்பூண்டு நன்னயமாடீநு கிருஷ்ணமுடி தானும்பூண்டு நலமான வுடுக்கைதனை கையிலேந்தி பன்னவே பலபேர்கள் கூட்டத்தோடும் பாரினிலே பலகுறிகள் சொல்வான்பாரே |