| பாரேதான் தெடீநுவமது அனேகங்கோடி பாரினிலே மாண்பர்மேல் சன்னதங்கள் நேரேதான் தெடீநுவமயல் கொண்டோர்போலும் நேர்மையுடன் பலபலவாஞ் சன்னதங்கள் கூரேதான் குடிகள்படை சேனைதன்னில் கோஷ்டமிட்டு சன்னதங்கள் மிகக்கொண்டாடும் வீரேதான் பிராணாய வுட்சாடந்தான் வீரமுடன் தானுரைப்பார் வெகுவாடீநுத்தானே |