| கொண்டுமே மரத்தடியை விட்டிறங்கி கொற்றவர்கள் சிங்கத்தின்பள்ளங்கண்டு விண்டிடவே மூத்திரமாம் பள்ளங்கண்டு விருப்பமுடன் சோதனைகள் பண்ணவெண்ணி கண்டிடவே கரமதனில் இருந்தசெம்பை கட்டழகர் தானெடுத்து மண்ணிற்போட கொண்டதொரு செம்பதுவுந் தங்கமாச்சு கொற்றவனே யதின்விஷத்தை யறிந்தார்பாரே |