காணலாம் உச்சிலிங்கத் தேள்தானப்பா கடியதொரு சுரங்கமதில் வாசஞ்செடீநுது பூணவே நெடுங்காலம் வாசஞ்செடீநுது பொங்கமுடன் இருக்குமந்த காலந்தன்னில் நீணவே யவ்விடத்தில் கரிக்கூட்டங்கள் நீதியுடன் சொல்லுதற்கு லக்கோயில்லை ஆணவங்கள் மிஞ்சியல்லோ யானைக்கூட்டம் வப்பனே கணக்குண்டோ சொல்லொண்ணாதே |