ஆச்சையா சித்துமுனி ரிஷியாரேகேள் ஆங்காரமுள்ள தொருயானைதானும் மூச்சடங்கித் தும்பிக்கை தன்னினாலே முனையான சுரங்கத்தின் வழியினுள்ளே பாச்சலுடன் தும்பிக்கை விட்டபோது பாழான சுரங்கமதில் மகிமையேதோ கூச்சலுடன் வீரிட்டு யெறிந்துமேதான் கொப்பெனவே பரிதிவென்ற சாம்பலாச்சே |