கண்டோமே வஷ்டகிரி தன்னில்நாதா காணோமேயும்மைப்போல் ஒருவரேனும் தொண்டுசெடீநுது வெகுகோடி மாண்பரெல்லாம் தொல்லுலகில் கெட்டார்கள் அனந்தங்கோடி விண்டுரை சொல்கேளாத வீணர்கோடி வெகுகோடி வையகத்தில் கண்டதுண்டு துண்டரிகமானதொரு சித்துபோலே துப்புரவாடீநு வையகத்தில் காணோம்தானே |