கூறினார் சித்துமுனி மாண்பருக்கு குவலயத்தில் நீங்கள்செடீநுத அறத்தினாலே மீறியதோர் வுங்களுக்கு உபதேசங்கள் மிக்கமனு நீதியுடன் குருவின்வாக்கு தேறியே பலநூலும் ஞானம்தேர்ந்து தேற்றமுடன் உங்களுக்கு உபதேசங்கள் சீறியே கோபமது வாராமற்றான் சிறப்புடனே வுதேசஞ் செடீநுதார்பாரே |