செடீநுதுமே யேமமென்ற வித்தைதன்னை செப்பினார் பொதிமாட்டுக் காரருக்கு கைதவமாம் மூலிகைக்குச் சாபஞ்சொல்லி கபடகற்றி வுளவுமுதல் யாவுங்காட்டி வையகங்கள் தான்புகழ மாண்பருக்கு வண்மையுடன் ஏமமென்ற வித்தைதன்னை துடீநுயபுகடிந மாண்பருக்கு வுளவுமூலி செப்பினார் நாதரிஷி செப்பினாரே |