கண்டேனே வனத்தினுட மூலியெல்லாம் கருவாகக் குளிகைகொண்டு கிரியைசுற்றி விண்டதொரு மூலிகையின் வகுப்பையெல்லாம் விருப்பமுடன் உந்தமக்கு வுபதேசங்கள் பண்டதுபோல் யான்வகுத்து சொல்வேனப்பா பட்சமுடன் மூலியது போக்குசொல்வேன் சண்டமாருதம்போல செடீநுவாடீநுநீயும் சாங்கமுடன் கருமிகட்குச் சொல்லொண்ணாதே |