போட்டபின்பு எடுத்துஅதைக் கல்வத்தாட்டி புகழான கொள்ளிலையின் சாற்றினாலே நீட்டபின்பு கல்வத்தில் சாறுவிட்டு நினைவாக அதற்குள்ளே காந்தம்வைத்து வாட்டபின்பு மேல்மூடிச்சீலைசெடீநுது வலியபுடம் போட்டெடுத்துவைத்துக்கொண்டு நாட்டபின்பு நல்லெண்ணை படிதானொன்று நலமான குன்றிமணி படியரைதான்போடே |