ஒன்றான சவளையது கொடுத்தபோது வுத்தமனே மாற்றதுவு மென்னசொல்வேன் வென்றிடவே மாற்றதுவும் அறுபத்துநான்கு வேதாந்தத் தாயாரும் வுரைத்தநீதி குன்றினில் வாடிநசித்தர்முனி கூறாரப்பா குவலயத்தில் வுந்தனுக்காடீநு உரைப்பேன்யானும் சென்றிடவே நெடுங்காலம் மலையில் காத்து செம்மலுடன் வாங்கியதோர் வேதைபாரே |