போட்டப்பா குடோரியொரு பலமுங்கால்தான் பொடித்தெல்லாம் கொள்ளிலையின் சாற்றாலாட்டி நாட்டப்பா நல்லெண்ணெடீநுதன்னிற்போட்டு நலமாக அடுப்பேற்றி யெறிநேராக கூட்டப்பா குழம்பாகி இறக்கிவைத்து கொடியதொரு காந்தத்தில் பிசறிகொண்டு மூட்டப்பா மூன்றுநாள் ஆனபின்பு மூச்சைக்கே எடுத்திட்டு உருக்கிடாயே |