| உண்டான வித்தையது வனேகமுண்டு வுத்தமனே பார்க்கவென்றால் கண்கொள்ளாது திண்டான வித்தையது சொல்வீரானால் தீரமுடன் செடீநுவதற்கு வையமில்லை பண்டான குலைகளவு யில்லாவித்தை பட்சமுடன் எந்தமக்கு சொல்வீரானால் வண்மையுடன் செடீநுதுமல்லோ வுந்தமக்கு வளமையுடன் காட்சியது தருவேன்பாரே |